குடியுரிமை சாசனம்

மே 24ல் புயல் காற்று காரணமாக பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீட்டுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுக்கான முற்பண காசோலை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி A.M அப்துல் லத்தீப் தலைமையில் இன்று 2022.06.20 ம் திகதி இடம்பெற்றது.

 

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் U-Lead நிறுவனத்தோடு இணைந்து வழங்கும் சமூர்த்தி பயன் பெரும் தொழில் முயற்சியாளர்களுக்கான 5 நாள் பயிற்சி நெறியின் இரண்டாம் கட்ட நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இன்று 2022.06.15 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

 
நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வலுவிழப்புடன்கூடிய நபர்களுக்கான முச்சக்கரவண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக உத்தியோகத்தர், உதவி கணக்காளர், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
கடந்த 2021 ம் ஆண்டு காலப்பகுதியில் நிந்தவூர் 10ம் பிரிவில் முதலைத் தாக்குதலினால் மரணமடைந்தவருக்கான இழப்பீடாக ரூ 900,000 பெருமதியான காசோலையானது 2022.06.06 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்படடது.
இதில் கணக்கீட்டு உதவியாளர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைப்பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top