இலங்கை தாய்த்திரு நாட்டின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (2022.02.04) சிறப்பாக நடைபெற்றன.
 
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் சடடத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள அனைவரும் கலந்து கொண்டனர்.
 
இதில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
1. காலை 8.19 க்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
2. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி.
3. இலங்கையின் சுதந்திரம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பிரதேச செயலாளரின் உரை.
4. நன்றியுரை உதவி பிரதேச செயலாரினால் நிகழ்த்தப்பட்டது. .
5. மரநடுகை நிகழ்வு.
6. சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top