குடியுரிமை சாசனம்

இலங்கை தாய்த்திரு நாட்டின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (2022.02.04) சிறப்பாக நடைபெற்றன.
 
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் சடடத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள அனைவரும் கலந்து கொண்டனர்.
 
இதில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
1. காலை 8.19 க்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
2. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி.
3. இலங்கையின் சுதந்திரம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பிரதேச செயலாளரின் உரை.
4. நன்றியுரை உதவி பிரதேச செயலாரினால் நிகழ்த்தப்பட்டது. .
5. மரநடுகை நிகழ்வு.
6. சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top