சமூர்த்தி வீடமைப்பு (திரிய பியச) சீட்டிழுப்பில் தெரிவான சமூர்த்தி பயனாளிக்கு இன்று 05.10.2021 ம் திகதி ருபா 200,000.00 பெறுமதியான காசோலை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி A M. அப்துல் லத்தீப் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் நிருவாக உத்தியோகத்தர், MTM. ஸரீம், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் AC. அன்வர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
















