வன ரூப மர நடுகைத்திட்டம் - 2018

வன ரூப மரநடுகைத்திட்டத்தின் கீழ் இன்று 29.10.2018 திங்கட் கிழமை நிந்தவூர் 9ம் பிரிவில் புதிதாக அமையப்பெற்றுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலாளர், கணக்காளர், ஆயுர்வேத வைத்தியர், கிராம உத்தியோகத்தர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

2 640x480
3 640x480
6 640x480

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top