போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்குவோம்

நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று காலை 2018-11-01  அல் அஷ்ராக் தேசிய பாடசாலையில் இருந்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை நடைபெற்றது.


குறித்த விழிப்புணர்வு நடைபவணியில் பாடசாலை மாணவர்கள் போதை ஒழிப்பு சம்பந்தமான பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பிரதேச செயலகத்தை அடைந்து பிரதேச செயலாளர் TMM . அன்சார் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. விமலநாதன் அவர்களிடம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் கையளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பாடசாலையின் பெருந்திரளான மாணவர்கள் ஆசிரியர்கள் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 45247026 2156357831348447 1347362813059792896 n 600x600

45305567 2156358554681708 2616894676912832512 o 600x600

45124888 2156358521348378 6088637340656336896 o 600x600

45068283 2156358061348424 565531353320259584 o 600x600

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top