சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையில் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினால் மருத்துவ போக்குவரத்து உதவியாக 3 குடும்பங்களுக்கு தலா ரூபா 20,000 வீதம் மொத்தம் ரூபா 60,000 பெறுமதியான காசோலையும், அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25,000 பெறுமதியான காசோலையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2022/12/5 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top