புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி அமைப்பினால் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பொதி வழங்கும் நிகழ்வு 2022.04.25 ம் திகதி காலை 10.30 மணிக்கு பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்றது.
இதில் உதவி பிரதேச செயலாளர் T. ஜெஸான், கணக்காளர் திருமதி. S.L சாஜிதா பர்வின், நிர்வாக உத்தியோகத்தர் MT சரீம், மற்றும்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.














