நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000 பெறுமதியான காசோலை 2022.04.04 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000 பெறுமதியான காசோலை 2022.04.04 ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
