கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட இஸ்லாமிய பாரம்பரிய மரபுக்கலை நிகழ்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மிகுதி தொகையை காசோலையாக பிரதேச செயலாளர் சடடதரணி AM அப்துல் லத்திப் தலைமையில் இன்று வழங்கிவைக்கப்பட்டது.














