சௌபாக்கிய செயற்றிட்டதின் கோழி வளர்பிற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான ஒரு நாள் செயலமர்வு 08.11.2021 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சடடத்தரணி அப்துல் லத்திப்,அரச கால்நடை வைத்திய அதிகாரி Dr கேதீஸ்வரன் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 

News & Events

30
මැයි2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top