குடியுரிமை சாசனம்

உளவளத்துணை கற்கை நெறியினை பூர்த்தி செய்தவா்ளுக்கான சான்றிதழ் வழங்கள் நிகழ்வு-2019

"திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை மற்றும் வாழ்கைத் தேர்ச்சி"  (Pre Marital Counselling & Life Skills)  கற்கை நெறியினை பூர்த்தி செய்த நிந்தவூா் பிரதேசத்தை சோ்ந்த  மாணவிகளுக்கான சான்றிதழ், விருது வழங்கும்  நிகழ்வும் 2019.01.24ம் திகதி வியாழக்கிழமை  நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளா் அவா்களின் தலைரமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் MMM நாஜிம் அவர்கள் கலந்துகொண்டதுடன் நிந்தவூர்  உதவிப்பிரதேச செயலாளா், உதவி திட்டமிடல் பணிப்பாளா், கணக்காளா், சமுா்த்தி தலைமைபீட உத்தியோகத்தா், மாவட்ட உளவளத்துனண உத்தியோகத்தா், பிரதேச செயலக உளவளத்துனண உத்தியோகத்தா்கள் கலந்து  சிறப்பித்தனா்.

50470003 371626176964904 5531383209654222848 n

50445946 371625776964944 7534666783844728832 n

50584663 371626453631543 3934291013522161664 n

50634355 371625873631601 3192870991265005568 n

50670017 371626053631583 7771109698471723008 n

50728434 371626120298243 5850222142687281152 n

51010807 371625926964929 2966143030668558336 n

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top