குடியுரிமை சாசனம்

சமூர்த்தி சௌபாக்கிய ரூபா 600,000 வீட்டு வேலைத்திட்டத்திற்கான இறுதிக்கட்ட காசோலை ரூபாய் 100,000 இன்று பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர் AC. அன்வர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல் ஷஹீட் அவர்களும் கலந்து கொண்டனர்.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top