குடியுரிமை சாசனம்

பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்

நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்றுச்சென்ற சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் (SLAS) அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும்-2019.04.18 வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

a 4

a 5

16

5

1

7

6

10

11

8

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top