குடியுரிமை சாசனம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விழிப்புணர் நிகழ்வு.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீதியோர விழிப்புணர் நிகழ்வு 2018-12-13 ஆம் திகதி வியாழக்கிழமை நிந்தவூர் பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களின் தலைமையில்  நிந்தவூர் -04 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம மக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளக்கங்கள்¸ மற்றும் சட்டதிட்டங்கள்¸ அமைச்சினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி திட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான விளக்கங்கள் அபிவிருத்தி உத்தியோகத்தாகள் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு சுவட் அமைப்பு அனுசரனையுடன் நடைபெற்றது.

20181213 102005

20181213 102059

20181213 101245

20181213 100417

 

 

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top