குடியுரிமை சாசனம்

சமூக சேவை அமைச்சினால் மருத்துவ போக்குவரத்து உதவியாக இருவருக்கு தலா ரூபா 20000.00 வீதம் காசோலை மற்றும் அங்கவீனமுற்ற குடும்பத்திற்கு சுயதொழில் உதவிக்காக ரூபா 25000.00 பெறுமதியான காசோலையும் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையில் 2022/10/20 ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அங்கவீனமுற்ற நபர் ஒருவருக்கு நீர் மெத்தை ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top