குடியுரிமை சாசனம்

நிந்தவூர் பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM. அப்துல் லத்திப் தலைமையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் MC. பைசால் காசிம், திரு ரொட்ரிகோ உதவி பொலிஸ் அத்தியட்சகர் (கல்முனை) திரு ஜெலத் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (சம்மாந்துரை) நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர், நிருவாக கிராம உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 29.10.2021ம் திகதி இடம்பெற்றது.

News & Events

30
மே2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top