அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளா்களுக்கான மாதாந்த அமா்வு
அம்பாரை மாவட்ட பிரதேச செயலாளா்களுக்கான மாதாந்த முன்னேற்ற ஆய்வு கூட்டம் கடந்த 2019-02-14 ஆம் திகதி நிந்தவூா் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் அம்பாரை மாவட்டச் செயலாளா் அவா்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்வமா்வின் ஆரம்பத்தில் பிரதேச செயலக ஊழியா்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பிரதேச செயலாளா்களுக்கான அமா்வு இடம்பெற்றது. இறுதியில் பிரதேச செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகள் தொடா்பான செயற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் எதிா்வரும் காலங்களில் 5S போட்டியில் வெற்றி வெறவேண்டும் எனவும் கூறப்பட்டது.




















