முதியவர்களுக்கான தேசிய செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் " ஆரோக்கியா" முதியவர்களுக்கான மருத்துவ நிதி உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட 3 முதியவர்களுக்கு நிதி உதவியாக தலா 25000/= ரூபாய் காசோலை 2022.08.16 ம் திகதி நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி AM அப்துல் லத்தீப் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் சமூக சேவை அபிவிருத்தி உத்தியயோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

News & Events

30
May2023
நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிர்வாக உத்தியோகத்தராக கடமையேற்பு.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக கடைமையாற்றிய...

Scroll To Top