சமுர்த்தி மலசலகூட வேலைத் திட்டத்துக்கான கொடுப்பனவு இன்று 25.10.2021ம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்திப் அவர்களினால் சமூர்த்தி பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் A.C. அன்வர் மற்றும் சமுர்த்தி திட்ட முகாமையாளர் U.L.றஹ்மத்துல்லா அவர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.















